pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Monday, March 21, 2011


சென்னை: அதிமுக வேட்பாளர்களின் புதிய பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.

இதில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். புதிய பட்டியல் விவரம்:


ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
பொன்னேரி தனி - பொன். ராஜா
திருவள்ளூர் - பி.வி. ரமணா
பூந்தமல்லி - மணிமாறன்
ஆவடி - அப்துல் ரஹீம்
அம்பத்தூர் - வேதாச்சலம்
மாதவரம் - வி.மூர்த்தி
திருவொற்றியூர் - குப்பன்
ஆர்கே நகர் - வெற்றிவேல்
கொளத்தூர் சைதை துரைசாமி
வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
திரு.வி.க.நகர் தனி - வ.நீலகண்டன்
ராயபுரம் - ஜெயக்குமார்
துறைமுகம் - பழ. கருப்பையா
ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
அண்ணா நகர் - கோகுல இந்திரா
சைதாப்பேட்டை - செந்தமிழன்
தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
மயிலாப்பூர் - ராஜலட்சுமி
வேளச்சேரி எம்.கே. அசோக்
சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் பெருமாள்
பல்லாவரம் - தன்சிங்
தாம்பரம் - .டிகே.எம்.சின்னையா
திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
செய்யூர் தனி - வி.எஸ்.ராஜி
மதுராந்தகம் தனி - கணிதா சம்பத்
உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
அரக்கோணம் தனி - சு.ரவி
காட்பாடி - அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
ராணிப்பேட்டை - முஹம்மத்ஜான்
ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்
வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
பர்கூர் - கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி
பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
மைலம் - கே.பி.நாகராஜன்
திண்டிவனம் தனி - டாக்டர் அரிதாஸ்
வானூர் தனி - ஜானகிராமன்
விழுப்புரம் - சி.வி.சண்முகம்
உளுந்தூர்ப்பேட்டை - குமரகுரு
சங்கராபுரம் - ப.மோகன்
கள்ளக்குறிச்சி தனி - பா.அழகுவேல்
ஆத்தூர் தனி - எஸ்.மாதேஸ்வரன்
ஏற்காடு - செ.பெருமாள்
ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
எடப்பாடி - கே.பழனிச்சாமி
சங்ககிரி - விஜயலட்சுமி
சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
சேலம் - தெற்கு செல்வராஜ்
வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
ராசிபுரம் தனி - தனபால்
நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
குமாரபாளையம் - பி.தங்கமணி
ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுச்சாமி
தாராபுரம் தனி - கே.பொன்னுச்சாமி
காங்கேயம் - எஸ்எஸ்என் நடராஜ்
பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம்
பவானி - பி.ஜி.நாராயணன்
அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன்
கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
உதகமண்டலம் - புத்தி சந்திரன்
மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
அவினாசி தனி - ஏ.ஏ கருப்பசாமி
திருப்பூர் வடக்கு - எம்.எஸ்.எம். ஆனந்தன்
பல்லடம் - பல்லடம் கே.பி. பரமசிவம்
கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி
கோவை வடக்கு - தா.மலரவன்
தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
கோவை தெற்கு - சேலஞ்சர் துரை
சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
பொள்ளாச்சி - முத்துக்கருப்பண்ணசாமி
உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு
ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி
நத்தம் - இரா.விசுவநாதன்
வேடசந்தூர் - ச.பழனிச்சாமி
அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
கரூர் - வி.செந்தில்பாலாஜி
கிருஷ்ணராயபுரம் தனி - எஸ்.காமராஜ்
குளித்தலை -பாப்பா சுந்தரம்
மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்

விரைவில் மற்ற வேட்பாளர்கள் விவரம்...

முன்னதாக கூட்டணிக்குக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை லவட்டிவிட்டுஇ பின்னர் அவர்களது எதிர்ப்பால் அதில் பல தொகுதிகளைத் திருப்பித் தந்துவிட்ட அதிமுகஇ தனது வேட்பாளர் பட்டியலை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார் ஜெயலலிதா.

160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதாஇ அதில் இப்போது பல தொகுதிகளை மிரட்டல் விடுத்த
கூட்டணி கட்சிகளுக்கு தந்துவிட்டார்.

இதனால் முதலில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 160 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் புதிய அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால்இ தேமுதிகவுடன் சிக்கல் நீடித்ததால் இன்றாவது இந்தப் பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்ததது.

இது போக முதல் பட்டியலில் உள்ளவர்களில் யார் யார் பெயர் காணாமல் போகப் போகிறதோ.. யாருக்கு தொகுதி மாறப் போகிறதோ என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும் ஆழ்ந்து போயிருந்தனர்.

இந் நிலையில் ஒரு வழியாக இன்று பிற்பகலில் புதிய பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பட்டியலை தனக்கே தெரியாமல் மன்னார்குடி வகையறா தான் வெளியிட்டதாக கூட்டணிக் கட்சிகளுக்கு நொண்டி சாக்கு சொல்லி நகைப்புக்கு உள்ளானார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்இ இப்போதைய அதிமுக பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் மனு தாக்கல் செய்ய வேண்டாம். திங்கள்கிழமை புதிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த 11 மணி முதல் 1 மணி என்பது ஒரு ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரமாம்.

இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு.!

பொள்ளாச்சி.மார்ச்.21.கோவை மாவட்டம் காந்pதிநகர்ப் பகுதியில்,குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால்,அப்பகுதியில் கடுமையான சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.மேலும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தொற்றுநொய்களுக்கும் ஆளாகிவருகின்றனர்.இப்பிரச்சினைக்கு தக்க தீர்வு காண அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைப் பகுதியில் ஆடு,மாடு இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் கடைகளும் ஏராளமாக உள்ளன.இக்கடைகளில் வாராந்திர நாட்களில் செய்யப்படும் விற்பனையைவிட ஞாயிற்றுக்கழமைகளில் இறைச்சி விற்பனை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்நிலையில்,வெட்டப்படும் இறைச்சியின் கழிவுகளை,சரியான முறையில் அப்புறப்படுத்த,இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு போதிய வசதிகள் நகராட்சியால் செய்து தரப்படவில்லை.மேலும்,கடைகள் அமைந்துள்ள வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக ஈடுபடுவதில்லை.

இதனால்,இறைச்சிக் கழிவுகள்,வால்பாறை பகுதியிலுள்ள காந்திநகர் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகாமையில் கொட்டப்படுகிறது.தொடர்ந்து கொட்டப்பட்டுவரும் இறைச்சிக்கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படு;கிறது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்கள் பெரம் மனஉளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்.

மேலும் குடிநீர் ஆதாரங்களுக்கு அருகாமையிலேயே கொட்டப்பட்டு வரும் இறைச்சிக்கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் புழுக்களும்,தொற்றுநோய்க்கிருமிகளும்
இப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையான தொற்றுநொய்களையும் ஏற்படுத்தி வருகிறது.இப்பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வுகாண நகராட்சி நிர்வாகத்தை பலமுறை வற்புறுத்தியும் இதுவரை தக்க நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேட்டி-ராமலட்சுமி
எனவே விரைவில் இப்பிரச்சினைக்கு தக்க தீர்வு காண தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில்,வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப்பணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில்,விலஙிகுகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று காலை முதல் துவங்கியது.தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் இப்பணியில்,வனத்துறை ஊழியர்கள்,தன்னார்வத் தொண்டர்கள் உட்பட சுமார் 400பேர் பல குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டுள்ளனர்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில்,புலி,யானை,வரையாடு,கரடி,பல்வேறு வகை மான்கள் உள்ளிட்ட,விலங்குகள் ஏராளமான அளவில் வசித்துவருகின்றன.

இந்நிலையில்,வருடம்தோறும் வனவளம் குறித்து அறிந்து கொள்வதற்காக, விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம்.இதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி,வால்பாறை, மானாம்பள்ளி,உலாந்தி,மற்றும் உடுமலை,அமராவதி ஆகிய வனச்சரகங்களில் இன்று முதல் விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

தொடர்ந்து 3 தினங்கள் வரை நடைபெறும் இக்கணக்கெடுப்புப் பணியில் வனத்துறை ஊழியர்கள்,தன்னார்வத் தொண்டர்கள்,விஞ்ஞானிகள்,வனவிலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுமார் 958 சதுர.கி.மீ பரப்பளவையும் பல்வேறு பகுதிகளாக,நேர் கோட்டுமுறையில் பிரிக்கப்படுவதையடுத்து,இவ்வழியே கணக்கெடுப்புக் குழுவினர் பயணிக்கின்றனர்.அப்போது வழியில் தென்படும் தாவரஉண்ணிகள் மற்றும் மாமிசஉண்ணிகள் ஆகியவற்றை நேரடியாக காண்பது குறித்தும்,அவற்றின் எச்சங்கள் மற்றும் காலடித்தடங்கள்,உண்ணப்பட்ட இரைகள் ஆகியவற்றைக் குறித்தும் தயாரிக்கப்படும் குறிப்புகளின் அடிப்படையில் இக்கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

மேலும்,வருடம்தோறும் நடைபெறும் இக்கணக்கெடுப்புப் பணியின் மூலம் வனப்பகுதிகளில் உள்ள தாவரங்களின் செழுமை மற்றும் விலங்குகளின் பெருக்கம் ஆகியவை கண்ணகாணிக்கப்படுவதாகவும், இவற்றின் எண்ண்pக்கை கூடுவது அல்லது குறைவதற்கேற்ப மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னர்வத் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பேட்டி- தங்கராஜ் பன்னீர் செல்வம்-வனச்சரகர்
vedios in youtube- sunpollachi-anaimalai tiger reserve senses-