பொள்ளாச்சி நாட்டுக்கல் பாளையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு பழங்கால சிலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல் பாளையம் பகுதியில் பழங்கால சிலை ஒன்று சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் வரலாற்றுப்பின்னனி குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்க்கொள்ள வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் கோரிக்கை.
No comments:
Post a Comment