கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தொடங்கி வைத்தார். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட் மருத்துவ மனைகளில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சிகிச்சை பெற இத் திட்டம் உதவுகிறது.மாவட்டத்தில் இது போல 37 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
No comments:
Post a Comment