கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருடம்தோறும் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை விழா நடைபெற்று வருகிறது.தமிழகத்தை பொருத்த வரை திருவையாற்றில் நடைபெறும் இசை விழாவிற்கு அடுத்த படியாக பொள்ளாச்சியில் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் ஒன்று கூடி இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜருக்கு தங்கள் இசையால் ஆராதனை செய்வது குறிப்பிடத்தக்கது.
VERY NICE
ReplyDelete-R.Velusamy, kovai