சிறுமியின் கண்கள் பறிபோக காரணமாயிருந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு மனு.!
புகாரின் நகல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
அனுப்புனர். என்.முருகானந்தம்,வயது.38, சுகந்தி.வயது.33
2-124.ராமர் கோவில் வீதி,
எரிசினம்பட்டி,எரிசினம்பட்டி அஞ்சல்,
உடுமலை வட்டம்,திருப்பூர் மாவட்டம்
பெறுனர்-1.மாண்புமிகு தமிழகமுதல்வர்
2.மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்,
3.திரு.மாவட்ட ஆட்சித்தலைவர்-திருப்பூர் மாவட்டம்
4.மாவட்டக்கல்வி அதிகாரி-கோவை,திருப்பூர் மாவட்டப்பொறுப்பு,
5.உதவித் தொடக்கக்கல்வி அதிகாரி, உடுமலை ஊராட்சிஒன்றியம்,
6.மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்
திருப்பூர் மாவட்டம்,
7.துணைக்காவல்துறைக் கண்காணிப்பாளர்.உடுமலைவட்டம்,
8.ஆய்வாளர் அவர்கள்,கோமங்கலம் காவல்நிலையம்,
9.உதவிஆய்வாளர்,கோமங்கலம் காவல்நிலையம்,
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment